உபவாசம் மற்றும் உண்ணா விரதம் என்ற இரண்டுமே பட்டினியாக இருப்பதைத்தான் குறிக்கிறது.
மனிதனுக்கு எப்படி உணவு தேவையோ அதே போல் உண்ணா நோன்பும் தேவை.
பல மருத்துவா்களால் கொடுக்கப்பட்ட பல மருந்துகளால் குணமடையாத நோய்கள் உண்ணாநோன்பினால் குணமடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
உண்மையான பசி எடுக்க தொடங்கிவிட்டால் உடலில் தீய பொருள்கள் நீங்கிவிட்டதாகவும் உடல் நல்ல நிலையை அடைந்விட்டதாகவும் கருதி நோன்பை முடிக்க வேண்டும்.
No comments:
Post a Comment